Saturday, March 31, 2012

ஈ.பி.டி.பி உறுப்பினரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் யாழ். இளைஞர்கள் நால்வர் கைது

 
[ Saturday, 31-03-2012, 07:11:04 ]

திருகோணமாலையில் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

No comments:

Post a Comment

tamilfast