ஹரிகுபுதா ரொஹான்டிரா என்பவர் தலைமையிலான இந்தக் குழுவில் 6 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்தக்குழுவின் ஆரம்ப விசாரணைகளின்படி புத்தளத்தில் பொதுமக்களால் சுமார் 1600 ஏக்கர் அரச காணி அபகரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த காணிகளுக்கு போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான உரிமையும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களிடம் இருந்து காணிகோரல் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனையடுத்தே அரச காணிகள் தொடர்பான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கண்டியிலும் புத்தளத்திலும் சுமார் 3000 ஏக்கர் அரச காணிகளை பொதுமக்கள் கையடக்கப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழுவின் ஆரம்ப விசாரணைகளின்படி புத்தளத்தில் பொதுமக்களால் சுமார் 1600 ஏக்கர் அரச காணி அபகரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த காணிகளுக்கு போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான உரிமையும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களிடம் இருந்து காணிகோரல் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனையடுத்தே அரச காணிகள் தொடர்பான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கண்டியிலும் புத்தளத்திலும் சுமார் 3000 ஏக்கர் அரச காணிகளை பொதுமக்கள் கையடக்கப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment