Friday, April 27, 2012

8 பேர் மருத்துவமனை​யில் அனுமதிக்கப்​பட்டும் மெளனம் காக்கும் தமிழக அரசு!

உண்ணாநிலை 12 நாட்கள் கடந்து, 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் மவுனம் காக்கும் தமிழக அரசு! முகாம் தலைவர் விடுதலை கோரி அரசுக்கு விண்ணப்பம் கடந்து 12 நாட்களாக விடுதலை வேண்டு, 32 செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகளில் 17 பேர் நீண்ட உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

tamilfast