Tuesday, April 3, 2012

பிரதான செய்திகள்
[ Tuesday, 03-04-2012, 09:25:06 ]
ஜெனிவாவில் அரசு பிரகடனப்படுத்திய இராஜதந்திரப் போரில் அது தோற்றுவிட்டாலும், அங்கே நடந்த அரசியல், இராஜதந்திர முயற்சிகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன.
 
[ Tuesday, 03-04-2012, 06:57:33 ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் இராணுவப் பிரிவுத் தலைவரான பதுமன் என அழைக்கப்படும் சிவசுப்பிரமணியம் என்பவரை திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து, பூஸா சிறைச்சாலையின், பயங்கரவாதிகள் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றுமாறு திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
 
பிந்திய செய்திகள்
[ Tuesday, 03-04-2012 15:30:33 ]
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை கிராமத்தின் நாணல் காட்டு பிரதேசத்தில், இன்று பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
[ Tuesday, 03-04-2012 14:44:43 ] []
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சுமார் 146 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பளை- காங்கேசன் துறை இடையிலான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.
 
செய்திகள்
[ 03-04-2012 14:36:03 ]
முல்லைத்தீவு மாவட்டம் - சறாட்டிகுளம் கிராமத்தில், ஆண் துணையில்லாத வீடுகளில் இராணுவத்தினரின் தொல்லை அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள பிரதேச மக்கள் நேற்றிரவும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
[ 03-04-2012 14:20:40 ]
முல்லைத்தீவு ஒலுமடு பிரதேசத்தில், பாடசாலை மாணவியொருவரை இராணுவச் சிப்பாய் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
[ 03-04-2012 14:16:16 ]
வவுனியா உக்கிளாங்குளம் மைதானம் ஒன்றிலிருந்து வெட்டுக் காயங்களுடன், இளைஞன் ஒருவரின் சடலம் இன்று மதியமளவில் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
[ 03-04-2012 13:40:33 ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும்வரை நாட்டு மக்களுக்கு நியாயம் கிடைக்கப் போவதில்லை என கோட்டே ஸ்ரீநாக விஹாராதிபதி அதிவண. மாதுலுவாவே சோபித தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
[ 03-04-2012 12:56:15 ]
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, 15 வயது பாடசாலைச் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை இன்று யாழ். கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
[ 03-04-2012 12:53:05 ]
மனித உரிமைகள் பேரவையின் நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்காவிடில், ஐக்கிய நாடுகள் சபை இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் என ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் சமூக ஒழுங்கமைப்பின் பிரதிநிதியும், மொரிசியஸின் முன்னாள் கல்வி அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமன் தெரிவித்துள்ளார்.
 
[ 03-04-2012 11:18:47 ] []
படையினரால் அசிங்கப்படுத்தப்பட்ட, இலங்கையின் சைவ ஈச்சரங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய பிரபலமும் பாரம்பரியமும் மிக்கதான உருத்திரபுரம் சிவன் ஆலயத்தை பா.உறுப்பினர் சி.சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டார்
 
[ 03-04-2012 10:23:07 ]
இஸ்லாத்தின்படி, பெண்ணின் திருமண ஒப்பந்தத்தை ஆணின் கையில் கொடுப்பதே பெண்களுக்கான பாதுகாப்பாகும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி ஏ.சி.ஏ.அஸீஸ் அவர்கள் தெரிவித்தார்.
 
[ 03-04-2012 09:42:48 ]
இலங்கையில் நடைமுறையிலுள்ள அரசமைப்பு இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு ஜனாதிபதி எடுக்கும் முடிவுகளை இலங்கை நீதிமன்றங்களால் மாற்ற முடியாது.
 
[ 03-04-2012 08:53:58 ] []
யுத்தம் முடிவடைந்து காலம் கடந்த நிலையில், அரசாங்கம் தீர்வை முன்வைக்காதிருப்பது கவலையளிப்பதாகவும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் விரைவில் முன்வைக்க வேண்டும் எனவும் பிரித்தானிய பாராளுமன்ற குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லோட் நெஸ்பி தெரிவித்துள்ளார்.
 
[ 03-04-2012 08:31:48 ]
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வடமராட்சியில் வசிக்கும் பாடசாலை மாணவியொருவர் நேற்றுக்காலை முதல் காணாமல் போயுள்ளதாக தெரிய வருகின்றது.
 
[ 03-04-2012 08:23:44 ] []
சமூகத்தில் மாணவர் பருவத்தில் ஏற்கின்ற ஒழுக்க நெறிகள் தான் அந்த சமூகத்தின் ஒழுக்கமாகவும் ஒரு இனத்தின், தேசத்தின் ஒழுக்கமாகப் பரிணமிக்கின்றது. அத்தகைய ஒழுக்கம் மிகுந்த தேசத்தவர்களாக தமிழர்கள் இருக்க வேண்டிய வரலாற்றுக் கடப்பாட்டை நாம் கொண்டிருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
 
[ 03-04-2012 07:39:22 ] []
யாழ். குடா நாட்டிற்கு விஜயம் செய்த பிரித்தானியா பாரளுமன்ற உறுப்பினர் நெஸ்பி பிரபு, இன்று யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
 
[ 03-04-2012 07:18:36 ] []
வலிகாமம் வடக்கு, காங்கேசன் துறை, மயிலிட்டி, பலாலி வடக்கு போன்ற பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி, இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழுவினர், யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் மகஜர் ஒன்று கையளித்துள்ளனர்.
 
[ 03-04-2012 05:23:56 ]
இராணுவ வாகனம் மோதியதில் வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு 7.30மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.
 
  •  
[ Tuesday, 03-04-2012 12:40:04 GMT ]
அமெரிக்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. எனவே இந்த கார் விரைவில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 03-04-2012 12:59:33 GMT ]
இந்திய விமானப் படைக்குத் தேவையான லேசர் வகை குண்டுகள் தயாரித்து வழங்க மேஜர் லாக்கீட் மார்டின் எனும் அமெரிக்க நிறுவனத்துடன் சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
[ Tuesday, 03-04-2012 13:53:31 GMT ]
ஐந்தாவது ஐ.பி.எல் போட்டியின் தொடக்கவிழா சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. இவ்விழாவை நேரில் கண்டு களிக்க
[ Tuesday, 03-04-2012 13:35:54 GMT ]
விண்டோஸ் 7 இருந்து முற்றிலும் மாறுபட்ட மெட்ரோ (Metro) பயனர் இடைமுகத்தை கொண்டு வெளியிடப்பட்டுள்ள இயங்குதளமான விண்டோஸ் 8 ஆனது பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
[ Tuesday, 03-04-2012 12:12:00 GMT ]
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நான் ஈ படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கியுள்ளார்.
 
[ Tuesday, 03-04-2012 08:07:24 GMT ]
சுவிஸ் முதலாளிகள் சங்கம், தொழிற்சங்கத்தின் குறைந்த பட்ச ஊதியம், ஓய்வூதியச் சீர்திருத்தத்திட்டம் போன்ற கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது.
[ Monday, 02-04-2012 11:25:22 GMT ]
பிரிட்டன் கடந்த 1982ம் ஆண்டு ஏப்ரல் 2ம் திகதி மால்வினாஸ் என்றழைக்கப்படும் பாக்லாந்து தீவுகளை கைப்பற்றியது. இதனை நினைவுகூர்ந்து ஒரே ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டாடியது.
[ Tuesday, 03-04-2012 11:00:35 GMT ]
பெரும் விபத்துக்கள், இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது மக்களுக்கு உதவி புரிவதில் கனேடியர்கள் முதலிடம் வகிக்கின்றனர்.
[ Tuesday, 03-04-2012 08:46:54 GMT ]
பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சகமானது மாலியிலுள்ள தனது மக்களிடம் அங்கு நீங்கள் தங்கியிருப்பது அவசியமில்லாத பட்சத்தில் உடனே பிரான்சுக்குத் திரும்பி விடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
[ Tuesday, 03-04-2012 10:36:44 GMT ]
ஜேர்மனி இஸ்ரேலின் மிகச்சிறந்த நட்பு நாடு என்றும், ஈரானுடன் போர் ஏற்படும் சூழ்நிலை உருவானால் ஜேர்மனி இஸ்ரேலுக்கு ஆதரவாக தான் இருக்கும் என்றும் இஸ்ரேல் பத்திரிக்கையாளர் லயர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

tamilfast