தொலைபேசி ஊடாக எட்டு தடவைகள் ஜனாதிபதி மஹிந்த ஆதரவு கோரியிருந்தார்.
எனினும் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என நான் தீர்மானித்திருந்தேன்.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த எதிர்ப்பை வெளியிட்டார்.
இதன் காரணமாகவே ஆளும் கட்சிக்கு நான் ஆதரவளிக்கவில்லை என சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஊடகங்களுக்கு அளித்த விசேட நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
எனினும் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என நான் தீர்மானித்திருந்தேன்.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த எதிர்ப்பை வெளியிட்டார்.
இதன் காரணமாகவே ஆளும் கட்சிக்கு நான் ஆதரவளிக்கவில்லை என சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஊடகங்களுக்கு அளித்த விசேட நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment