இதனால் குறி;த்த காவலரணில்
கடமையாற்றிக்கொண்டிருந்த இரண்டு இராணுவத்தினர் மற்றும் கன்டர் ரக
வாகனத்தில் பயணித்த இருவர் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் இராணுவத்தினர் இருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களில் இராணுவத்தினர் இருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment